×

பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!!

கோவை : கோவையில் பிரதமர் மோடிபேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

The post பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,ICourt ,Coimbatore ,Modi ,BJP ,High Court ,Justice ,Anand Venkatesh ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...